தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தைப் பற்றி அன்றே சொன்ன ரஜினி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் விவாகரத்து அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பிள்ளைகளின் நலனுக்காக ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் அறிவுரை வழங்கி வந்தனர். ஆனாலும் தற்போது வரை இவர்கள் சேர்ந்து வாழ்வதாக தெரியவில்லை.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அது தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா என கேட்க இவர்களின் திருமணத்திற்கு நான் காரணமில்லை மீடியாக்கள் தான் காரணம் எனக் கூறியுள்ளார். நிர்ப்பந்தத்தின் காரணமாக வைத்து திருமணம் நடைபெற்றது என சொல்லியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம் பிடித்ததால் தான் இவர்கள் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. தனுஷை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்பதால் பிற்காலத்தில் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என ரஜினி சொல்லியும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

Rajini About Aishwarya Dhanush Marriage
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

1 day ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

1 day ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

1 day ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 day ago