செந்தில் எடுத்த முடிவு. சந்தியாவால் பதறிப் போன குடும்பம். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் செந்திலை விட 5 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்க எல்லோரும் சரவணனை கொண்டாட பரந்தாமன் எல்லாரும் பணத்த வாங்கிட்டு எனக்கு துரோகம் பண்ணிட்டீங்க என சொல்ல யாருக்கு வேணும் உன்னுடைய பணம் என டோக்கனை தூக்கி வீசுகின்றனர்.

பிறகு செந்தில் கோபமாக வீட்டுக்கு வர சரவணன் உடன் வந்த சிவகாமி அவனை நிற்க வைத்து ஆரத்தி எடுக்க ஆரத்தி தட்டை தட்டு விடுகிறார் செந்தில். என்ன பத்தி நீங்க கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என சொல்லி கோபமாக அர்ச்சனாவை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். எங்க செல்வது என தெரியாமல் நடந்து செல்ல அப்போது ஆட்டோவில் சிவகாமி மற்றும் அவருடைய கணவரும் வந்து இறங்கி நீங்கள் எங்க போறீங்க அங்கேயே நாங்களும் வரோம், நீ இல்லாம அந்த வீட்ல இருக்க முடியாது என சொல்கின்றனர்.

சரவணன் தான் எங்களை அனுப்பி வைத்தான் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது சரவணன் வண்டியில் வந்து இறங்கி நான் எப்பவும் பழைய சரவணன் தான், அதே பழைய செந்திலை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என சொல்லி வீட்டுக்கு கூப்பிட செந்திலும் மனம் மாறி வீட்டுக்குச் செல்கிறார்.

வீட்டில் மயிலு ஸ்வீட் செய்து கொடுக்க எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது சிவகாமி சந்தியாவிடம் பேச வேண்டும் என சொல்லி வீடியோ கால் போட சொல்ல பிறகு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்கிறது.

செல்வம் சந்தியாவின் கையில் சுட சந்தியா கீழே சரிந்து விழுகிறார். பிறகு ஒரு பக்கம் எல்லோரும் பதறிப் போக மறு பக்கம் எல்லோரும் தீவிரவாதிகளை எதிர்த்து துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். பிறகு கௌரி மேடம் சந்தியா நீ ஒன்னும் பயப்படாத சின்ன காயம் தான் எல்லோரும் உன்கூட தான் இருக்கும் என சொல்லி அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதையெல்லாம் போனில் கேட்ட சிவகாசி எனக்கு உடனடியாக சந்தியாவை பார்க்கணும் நான் சென்னைக்கு கிளம்புறேன் யார் வந்தாலும் வரல நாளும் சரி நான் போறேன் என கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani2 serial episode update
jothika lakshu

Recent Posts

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

1 day ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

1 day ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

1 day ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

1 day ago

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…

1 day ago

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…

1 day ago