தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் படம் வரவுள்ளது.
இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போது இவர்களுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும், அதற்காக அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவை அறிகுறி என்பதால் மட்டுமே, கண்டிப்பாக கொரொனாவாக இருக்காது என்பதே எல்லோரின் விருப்பமும்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…