தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகும் வலம் வருபவர் உதயா. இயக்குனர் ஏ எல் விஜய் தம்பியான இவர் பல படங்களில் நடித்து வருவதோடு படங்களை தயாரித்தும் வருகிறார்.
மேலும் இவர் செக்யூரிட்டி என்ற குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். ராணுவ வீரர் பழனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இந்த குறும்படம் பார்த்து நடிகர் உதயாவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…