maari selvaraj about vaazhai movie
வாழை படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய மாறி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் 2022-ல் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதில் திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடத்துனர்.
சமீபத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மாரி செல்வராஜ், என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது வாழை. இவனுக்கு பிரச்சனை என்ன என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்த படம் தான் இது. மேலும் வாழை படத்துக்குப் பிறகு நான் என்னுடைய பெஸ்ட் ஆக ஒரு படம் பண்ணாலும் நான் வாழை படத்தை தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சை வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…