கடந்த சில நாட்களுக்கு முன் சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமான இரண்டு போலிசாரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சினிமா. சீரியல் பிரபலங்களும் தங்கள் கருத்தை பகிர்ந்தனர். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ஜனனி அசோக்கும் பேசியுள்ளார்.
இதில் அவர் சாத்தான்குளன் சம்பவம் போல என் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. என்னுடைய நண்பன் தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக கூறினார்கள்.
ஆனால் என் அண்ணனை தண்ணீருக்குள் இழுத்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இதில் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கிறது. இதே போல அந்த பலர் இறந்து வருகிறார்களாம்.
என் அண்ணன் எங்கள் கனவில் வந்து நடந்ததை கூறியிருக்கிறான். இதை யாரும் நம்பமாட்டார்கள் என கூறி வேதனைப்பட்டுள்ளார்.
மாப்பிள்ளை, ஆய்த எழுத்து, மௌனராகம் போன்ற சீரியல்களிலும் ஜனனி நடித்துள்ளார்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…