கடந்த 2018 ல் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் என பலர் நடிப்பில் 18 வயது வந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் வெளியானது.
அடல்ட் காமெடியை விரும்புபவர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வெற்றி பெற்றது. அப்போதே இந்த படத்தின் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் கடும் எதிர்ப்பு நிலவியது.
இந்நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்கி ஹீரோவாக தானே நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார். உடன் பிக்பாஸ் டேனியும் நடித்துள்ளார்.
அண்மையில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலும் உத்திரபிரதேச இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இப்படியான விசயம் தேவை தானா என பலரும் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்துள்ளனர்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…