ethir-neechal serial today-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி தனக்கு கொடுத்த கிப்ட் மறந்து வைத்து விட்டு வந்ததாக கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் எடுத்து வந்து கொடுக்க என்ன மா அது? என்ன கிப்ட் என குணசேகரன் கேட்க ஈஸ்வரி சிக்கிக் கொள்கிறார்.
அதன் பிறகு வீட்டில் எல்லோரும் ஒன்று கூட குணசேகரன் நான் ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார். மேலும் அப்பத்தா எங்கே என கேட்க அப்பத்தா நான் இங்கதான் இருக்கேன் என சொல்ல கீழே இறங்கி வா அப்பத்தா என கூறுகிறார். நான் இங்க இருந்து கேட்கிறேன். விஷயத்தை சொல் என அப்பத்தா சொன்னதும் குணசேகரன் தன்னுடைய முடிவை சொல்ல அதைக் கேட்டு கதிர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனால் அப்படி குணசேகரன் எடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…