Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆதிரையால்அதிர்ச்சி அடைந்த கதிர்.ஜான்சி ராணி எடுத்த முடிவு.இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

ethir-neechal serial episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அருண் கேஸ், அப்பத்தா கேஸ் என எல்லாம் வெளிய வரப்போகுது இன்று அதிரை போலீஸ் உடன் வந்து எச்சரிக்க கதிர் என்னடி சவாலா விடுற என்று கோபப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து தர்ஷினி ஸ்கூல் முடித்து வரும்போது கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி வழி மறிக்கின்றனர். ஜான்சி ராணிக்கு இன்றைக்கு எவன் வர்றான் என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லி தர்ஷினி தூக்க பைக்கில் வரும் தர்ஷன் என்ன பண்றீங்க என கோபப்பட்டு தர்ஷினியை காப்பாற்றுகிறார்.

அடுத்ததாக எல்லாத்துக்கும் உன் பொண்ணு தான் காரணம் என்று விசாலாட்சி ஜனனியை குறை சொல்ல அவ இங்க வரணும்னு ஒத்த கால்ல நின்னது உன் மகன் என்று பதிலடி கொடுக்கிறார் சக்தி.

ethir-neechal serial episode-update
ethir-neechal serial episode-update