ethir neechal serial episode update 29-05-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வீட்டுக்கு வந்த ஜான்சி ராணி அத ஆதரைக்கு தடபுடலா கல்யாணம் ஏற்பாடு நடக்குது அருண் பையன் வெளிநாட்டிலிருந்து வந்துட்டானா என்று குணசேகரனிடம் சொல்கிறார் ஜான்சி ராணி.
அடுத்ததாக தர்ஷினி என்னை கடத்துனது எங்க அப்பா தான் அது எனக்கு 100% தெரியும் என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதைத்தொடர்ந்து தாரா ஜான்சி ராணியிடம் பணத்தை வாங்க வந்தோமா வாங்கணுமா போனோமானு இருக்கணும்.. அத விட்டுட்டு அண்ணா அண்ணானு எல்லாம் ஊளை விட்டு விட்டு எடுக்க கூடாது என்று சொல்ல ஜான்சி ராணி என்கிட்டயே நக்கல் பண்றியா என்று அடிக்க கை ஓங்க தர்ஷினி யாரை கை ஓங்குற என்று கழுத்தை பிடித்து நெறிக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…
அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…
நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…