விரைவில் முடிவுக்கு வரும் பிரபல ஜீ தமிழ் சீரியல்..வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. அப்படியான சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் செம்பருத்தி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பார்வதியாக ஷபானா நடிக்க ஆதியாக அக்னி நடித்து வருகிறார். அகிலாண்டேஸ்வரி வேடத்தில் பிரியா ராமன் நடிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் 1400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கிளைமாக்ஸ்ஸை நெருங்க உள்ளது. அதாவது முழுமையாக முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதே சமயம் செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வருகிறது என்றால் அதன் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் எனவும் ரசிகர்கள் மத்தியில் விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சின்னத்திரை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு செம்பருத்தி கிளைமாக்ஸ் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

end-card-to-sembaruthi-serial update
jothika lakshu

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

3 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

3 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

3 hours ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

3 hours ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

3 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago