தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் நடிப்பில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் காரசாரமாக நடந்து வருகிறது. இப்படியான நிலையில் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவரான ராகுல் இந்தியாவில் வெளிநாடுகளில் இருப்பது போல வெளிப்படையான பாக்ஸ் ஆபீஸ் நடைமுறை தேவை என குறிப்பிட்டுள்ளார். வேலு வாட்ஸ் அப்பில் வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்களும் பெரும் வசூலை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
With regards to trackers and reviewers, I too hopefully wait for a transparent box office tracking system like foreign countries. Until then let us all enjoy cinema in its purest form rather fighting for box office records .Thanks all for making both films successful.
— raahul (@mynameisraahul) January 19, 2023