Curd helps in hair growth
தலைமுடி அதிகமாக வளர தயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
கூந்தல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தயிர் மிகவும் சிறந்ததாக இருக்கும். மேலும் முடி உதிர்வது மற்றும் பொடுகு பிரச்சனையை நீக்கி முடியை நன்றாக வளர உதவுகிறது.
3 வாரம் தொடர்ந்து தயிரை முடியில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். மேலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
முடி உதிர்வதற்கு பொடுகு ஒரு காரணம். காலையில் தினமும் தடவி வந்தால் வேர்க்கால் வலுவடைந்து பொடுகு பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடு பட முடியும்.
தயிரில் அதிகமாக புரோட்டின் உள்ளதால் தலைமுடி மென்மையாக இருக்கவும் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
முதலில் தலைமுடியை சுத்தம் செய்து நன்றாக காய வைத்த பிறகு தயிரை எடுத்து முடியை பிரித்து கையில் முடியின் வேர்களில் தடவி வர வேண்டும்.
பிறகு நன்றாக காய வைத்து சாதாரண நேரில் கழுவி விட வேண்டும்.
இப்படி தடவி வந்தால் முடி உதிர்வது பொடுகு பிரச்சனையிலிருந்து நீங்கி முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…
தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை…
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மத்தியில்…
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையாக…
“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே…
29 Official Trailer | Vidhu, Preethi Asrani | Sean Roldan | Rathna Kumar | Kaarthikeyan…