கஷாயம் அதிகமாக குடிப்பவர்களுக்கு பேராபத்து இருக்கிறது.
பொதுவாகவே சளி இருமல் வயிற்று வாய் பிரச்சனைகளுக்கு பெரும்பாலானோர் கஷாயம் வைத்து குடிப்பார்கள். அதில் கருமிளகு இலவங்கப்பட்டை மஞ்சள் அஸ்வகந்தா போன்ற பல மசாலா பொருட்களைக் கொண்டே குடிப்பார்கள்.
ஆனால் அது அடிக்கடி குடிக்கும் போது அதுவே நம் உடலுக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.
நம் தேவைக்கு அதிகமாக கசாயத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயு உருவாக தொடங்கும். மேலும் நாசி பிரச்சனையை ஏற்படுத்தி மூக்கில் வளர்ச்சியாக்கி ரத்தப்போக்கு வரும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.
வயிற்றில் அளவிற்கு அதிகமாக அமிலம் சேரும் போது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
கசாயத்தை அதிகமாக குடிக்கும் போது வாய்ப்பு ண் வர அதிக வாய்ப்பு உள்ளது. இது மட்டும் இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.

