விக்ரம் பிரபுவும், ஸ்ரத்தா ஶ்ரீநாத்தும் தம்பதியினர். மனநல ஆலோசகரான ஸ்ரத்தா ஶ்ரீநாத் விவாகரத்து செய்ய முன்வரும் தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கி சேர்த்து வைக்கும் பணிகளை செய்கிறார். இவர் தனது கணவர் விக்ரம் பிரபுவிடம் அன்பாக...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன். இந்தியாவில் சென்றவர்களுக்கு இலங்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சிறுவயதில் இருந்தே...
தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா தம்பதியினர் குடும்பத்தில் அடுத்தது பிரச்சனைகள் வருகிறது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சினைகள் தீரும் என்று ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில்...
ஜெயம் ரவி – நரேன் இருவரும் நெருங்கிய நண்பர் இருவரும் போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கின்றனர். நரேன் சகோதரி நயன்தாரா, ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் ஜெயம் ரவி அவர் மீது...
சித்தார்த்தின் அண்ணன் இறந்துவிடவே அவரது மகளை தன் மகள் போல் வளர்த்து வருகிறார் சித்தார்த். இவர் வேலை செய்யும் இடத்தில் இவரது முன்னாள் காதலி இவருக்கு கீழ் வேலைக்கு சேர்கிறார். இவர்களுக்கு இடையில் இருந்த...
ஆராய்ச்சியாளரான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த போன் மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஒருநாள் கிளப்பில் இருந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு செல்வராகவன் இறந்து...
நாயகி அனுஷ்கா வெளிநாட்டில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக இருக்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அனுஷ்கா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல்...
ஜெயிலராக இருக்கும் நாயகன் ஷாருக்கான் (ஆசாத்) மாறுவேடத்தில் பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து பல ஆயிரம் கோடி வாங்கி விவசாய...
ஆதிக்கச்சாதியினர் நிரம்பியிருக்கும் கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிக் காரியம் செய்யும் ஒரே குடும்பமாக சேரனின் குடும்பம் இருக்கிறது. மனைவி, மகன், அம்மா, தங்கை என வாழும் சேரனுக்கு தனது குலத்தொழிலைச் செய்ய துளியும் விருப்பமில்லை. இவர்...
மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வரும் யோகிபாபு, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக வேலை பார்த்து வருகிறார். சிறுவயதில் இருந்தே தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்...