மனம் மாறிய கண்ணம்மா. மகிழ்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியுடன் புகைப்படங்களை பார்த்து அழுது கொண்டிருக்க அங்கு வந்த தாமரை கண்ணம்மாவுக்கு அறிவுரை கூற முடிவெடுக்க தெரியல என அழுகிறார்.

அதன் பிறகு தாமரை நான் ஒரு வழி சொல்றேன் கண்ண மூடி ஒரு நிமிஷம் கோபமான பாரதிய நினைச்சுக்கோ, இன்னொரு பக்கம் குழந்தைகளோட அவரோட சந்தோஷமா வாழற மாதிரி நினைச்சுக்க கடைசில எது உன் கண்ணு முன்னாடி வந்து நிற்கிறதோ அதுதான் உன்னுடைய ஆசை அதையே முடிவாய் எடு என்று சொல்லி கண்ணை மூட சொல்ல கண்ணம்மாவிற்கு குழந்தைகளுடன் பாரதியோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

அதன் பிறகு கண்ணம்மா பாரதியை தேடி செல்ல அதற்குள் அகிலனின் கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. பிறகு காரை சரி செய்து கொண்டு அனைவரும் கிளம்ப கண்ணம்மா ஓடி வருகிறார். இருந்தாலும் கார் கிளம்பி கொஞ்ச தூரம் போனதும் பாரதி காரை நிறுத்தி கண்ணம்மா கூப்பிடுவது போலவே இருப்பதாக சொல்லி காரை விட்டு இறங்கி தேடுகிறார்.

பிறகு பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்துக் கொள்ள கண்ணம்மா நமக்குள் நடந்த பிரச்சனைகள் கசப்பான சம்பவங்கள் எல்லாத்தையும் மறந்து விட்டதாக சொல்கிறார். நானும் தோற்கல நீங்களும் தோற்கல நம்முடைய காதலும் அன்பும் ஜெயித்து விட்டதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

மேலும் கண்ணம்மா என்னை ஏத்துக்குவீங்களா என கேட்க பாரதி கட்டிப்பிடித்து ஆசையை வெளிப்படுத்துகிறார். பிறகு சௌந்தர்யா இருவரையும் வாழ்த்த பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

6 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

10 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

10 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

10 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

10 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

10 hours ago