bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாண்டி ஆம்பள கிடையாது என ஊர் ஜனங்க முன்னாடி சொல்ல அனைவரும் பாண்டியை பார்த்து புஸ்வானம் பாண்டியன் சிரிக்க அசிங்கத்தில் பாண்டி என்னை அப்படி சொல்லாதீங்க என சத்தம் போடுகிறான்.
அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா அங்கிருந்த பெண்களிடம் காதில் அவனுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது நீங்க அவனை கிண்டல் பண்ணுங்க உண்மையா தானா சொல்லுவான் என சொல்ல எல்லோரும் பாண்டியை கிண்டல் செய்ய ஒரு கட்டத்தில் அவன் கண்ணம்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என் மூச்சு காத்து கூட அவ மேல பட்டது கிடையாது என நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அனைவரும் அவனை திட்டி காரி துப்புகின்றனர்.
பிறகு கண்ணம்மா தயவுசெய்து ஒரு பொண்ணு ஜெயிச்சா அவள பத்தி தப்பா பேசாதீங்க, என வீரவசனம் பேச அங்கிருந்தவர்கள் தலைகுனிந்து நிற்கின்றனர். பாண்டியை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல பாண்டி இவர்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா அதெல்லாம் முடியாது என சொல்கிறான்.
அதன் பிறகு பாரதி கேட்க வைக்க வேண்டிய விதத்தில் கேட்க வைக்கலாம் என சொல்லி பாண்டியுடன் குஸ்திக்கு தயாராகி சண்டை போடுகிறார்.
முதலில் அடி வாங்கும் பாரதி அதன் பிறகு பாண்டியை அடி வெளுத்து கீழே தள்ள பாண்டி மண்ணை எடுத்து பாரதியின் கண்ணில் தூவி பாரதியை அடித்து கீழே சரிய வைக்கிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…