BaakiyaLakshmi Serial Promo Update 03-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி ஜெயிலில் இருக்க பாக்யாவும் குடும்பத்தினரும் சுதாகர் தான் நித்திசை கொலை செய்த விஷயத்தை ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் நிரூபிக்கின்றனர். பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பான கதைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் தற்போது இறுதிவரை ப்ரோமோ வெளியாகி உள்ளது அதாவது சுதாகர் தான் நிதிஷ கொலை செய்த உண்மையை கண்டுபிடிக்க கோபியை ரிலீஸ் செய்து விடுகின்றனர். ஆகாஷும் கலெக்டர் ஆகிவிட செல்வி என் பையன் ஆகாஷ் கலெக்டருக்கு உங்க இனியா பாப்பாவை கட்டிக் கொடுப்பீங்களா என்று கேட்க குடும்பத்தினரும் சந்தோஷமாக சம்மதிக்கின்றனர்.
பிறகு கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது பிறகு ஈஸ்வரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்தை பார்த்துக்கிட்டு போயிட்டாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறீங்களா? இல்லையா?என்று கேட்க பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…