baakiyalakshimi serial reshma-about-sathish
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சதீஷ்.
அவருடைய நடிப்பு சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வரும் நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து தயவுசெய்து செய்தியிலிருந்து வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதநிலையில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது பலரும் கோபி குறித்து கேள்வி எழுப்ப அடுத்த செடுலில் யார் இருக்காங்க இல்லை என்பது எனக்கு தெரியாது, என் நானே இருப்பேனா என்று கூட எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.இதன் மூலம் கோபி இந்த சீரியலில் இருக்காரா இல்லையா என்ற கேள்விக்கு ராதிகா மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார். எனவே ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…