Archana Quit From Raja Rani 2 Serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்தார். 2வது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகிய அவர் நிரந்தரமாக விலகி கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆனால் இவருடைய நடிப்பு சந்தியா அளவிற்கு இல்லை என கூறி வருகின்றனர். இதன் காரணமாக ராஜா ராணி 2 சீரியல் கொஞ்சம் டிஆர்பியில் சறுக்கத்தை சந்தித்துள்ளது.
இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து மேலும் ஒரு முக்கிய நடிகை விலக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆமா வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆல்யா மானசாவுக்கு அடுத்ததாக ராஜா ராணி சீரியல் பெரிய பலம் என்றால் அது அர்ச்சனா தான் என கூறலாம். அப்படி இருக்கையில் தற்போது இவரும் விலக இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அர்ச்சனாவுக்கு பதிலாக யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…