கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை யே ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இன்னும் அதன் பாதிப்பு அதிகமாகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கிடையில் டிவி, திரையுலகம் சார்ந்த பலர் இறந்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருத்தத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த மூத்த வானொலி அறிவிப்பாளர் மற்றும் திரைப்படக் கலைஞரான எஸ்.நடராஜ சிவம் நேற்றிரவு காலமானதாக தகவல் வந்துள்ளன.
அன்னாருக்கு வயது 74. வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
நடராஜ சிவம் இலங்கை அரசின் ரேடியோ சிலோன் வானொலி மூலம் பிரபலமாகி பின் திரைத்துறையிலும் பணியாற்றினார். மேலும் இவர் தமிழ், சிங்களம் மொழிகளில் நாடகங்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கையை வானொலி உட்பட பல ஊடகங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி குரல் பிரபலமான அப்துல் ஹமீது வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…