கோபி நயினார் இயக்கிய “அறம்” படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர், மலையாள நடிகை சுனுலட்சுமி.
அறம் படத்தில் சுனுலட்சுமியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவருக்கே உருவான கதாபாத்திரம் போல் சில நேரம் இப்படத்தை பார்க்கும் பொழுது தோன்றும். அப்படி ஒரு நடிப்பு தான்.
ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது “சங்கத் தலைவன்” என்ற படத்தில் கருணாஸ் மனைவி வேடத்தில் நடித்து இருக்கின்றார்.
இதுபற்றி கேட்டதற்கு பதிலளித்த சுனுலட்சுமி:
நான் தமிழில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் என்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நான் நடிக்க வந்து, இத்தனை ஆண்டுகள் ஆகியும் “அறம்” படத்தில் மட்டுமே, நான் அதிகமாக கவனிக்க பட்டிருக்கிறேன்” என்று மனம் குமுற வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…