தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித். போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.
அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலமாக அஜித்துக்கு நல்ல ஹீட் கிடைத்தது. எனவே இந்த படத்தை பார்த்த போனிகபூர், வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களை இந்தி ரீமேக் செய்ய விரும்பியுள்ளார்.
இந்தநிலையில் எஸ்.ஜே. சூர்யா, போனிகபூரை தொடர்புகொண்டு, “வாலி படத்தில் எனக்கு பங்கு வேண்டும். ஏனென்றால் இதனுடைய கதை என்னுடைய உருவாக்கமே, ஆகையால் 40% பங்கினை எனக்கு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த போனிகபூர் நான் யோசித்து சொல்கிறேன் என்றார். இதை எஸ்.ஜே. சூர்யாவின் இந்த செயலை அறிந்த அஜித் ஷாக் ஆகியுள்ளார்.
போனி கபூரின் ஆசை என்னவென்றால், வாலி படத்தின் இந்தி ரீமேக்கில் தன்னுடைய மகனான அர்ஜுன் கபூரை நடிக்க வைத்து ஒரு ஹீட் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் எஸ்.கே. சூர்யா ஷேர் கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் போனிகபூர்.
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. நேற்று…