கோபி நயினார் இயக்கிய “அறம்” படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர், மலையாள நடிகை சுனுலட்சுமி.
அறம் படத்தில் சுனுலட்சுமியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவருக்கே உருவான கதாபாத்திரம் போல் சில நேரம் இப்படத்தை பார்க்கும் பொழுது தோன்றும். அப்படி ஒரு நடிப்பு தான்.
ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது “சங்கத் தலைவன்” என்ற படத்தில் கருணாஸ் மனைவி வேடத்தில் நடித்து இருக்கின்றார்.
இதுபற்றி கேட்டதற்கு பதிலளித்த சுனுலட்சுமி:
நான் தமிழில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் என்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நான் நடிக்க வந்து, இத்தனை ஆண்டுகள் ஆகியும் “அறம்” படத்தில் மட்டுமே, நான் அதிகமாக கவனிக்க பட்டிருக்கிறேன்” என்று மனம் குமுற வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…