Actress Roja Selvamani Offers Prayers at Arunachaleswarar Temple
நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா , திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், இன்று அதிகாலை ரோஜா செல்வமணி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து, சிறப்பு அபிஷேக மற்றும் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, கோவிலில் இருந்த பக்தர்கள் பலரும் ரோஜா செல்வமணி-ஐ கண்டதும் உற்சாகமடைந்து, அவருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…