actress nayanthara-tension-with-fans-activities-gone-viral
தென்னிந்திய திரை உலகில் மாபெரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தனது கணவன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து சமீபத்தில் கும்பகோணம் அடுத்த மேல்வழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார்.
அதனை அறிந்த அந்த ஊர் பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக நயன்தாராவை காண படை எடுத்து வந்ததால் அந்த இடத்தில் சற்று பதற்றம் நிலவிய இருந்தது. அதன் பிறகு காவல்துறையினரின் பாதுகாப்புடன் காமாட்சி அம்மன் கோயில் வழிபாட்டை முடித்த பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஐராதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
அதன் பிறகு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர் அப்போது தோள் மீது கை வைத்த மாணவியிடம் தொடாதீங்க என கோபப்பட்ட நயன்தாரா அதன் பிறகு திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய போது செல்போனில் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரிடம் முறைத்துக் கொண்டு திஸ் இஸ் தி லிமிட் என்னை படம் எடுக்காதீர்கள் மீறி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று டென்ஷன் உடன் கத்தியுள்ளார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…