actress-divya-sridhar-blessed-with-baby-girl
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளார். ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இதையடுத்து இவருடன் சீரியலில் இணைந்து நடித்த அர்ணவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் செல்லம்மா சீரியல் நடித்து வரும் அன்ஷிதா என்பவரிடம் நெருக்கம் காட்டி வருவதாக சொல்லி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் பொருளாதார நிலைமை காரணமாக பிரசவம் வரை சீரியல் நடித்து வந்த இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த இவரது பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…