actress Aishwarya Rajesh shared a bitter experience in her life.!
அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து புத்தகம்,ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களின் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது சினிமாவில் வாய்ப்பு தேடி ஆரம்பத்தில் ஒரு தயாரிப்பாளர் இடம் கேட்டபோது அதற்கு அவர் என்னை கிளாமர் உடையில் வரச் சொன்னதாகவும் அதன் பிறகு தான் முடிவு எடுக்கப் போவதாகவும் சொல்லி இருந்ததாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பிரபல தயாரிப்பாளரின் மகனுக்கும் திருமணம் என்ற தகவலும் வதந்தி எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…