actress Aishwarya Rajesh shared a bitter experience in her life.!
அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து புத்தகம்,ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களின் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது சினிமாவில் வாய்ப்பு தேடி ஆரம்பத்தில் ஒரு தயாரிப்பாளர் இடம் கேட்டபோது அதற்கு அவர் என்னை கிளாமர் உடையில் வரச் சொன்னதாகவும் அதன் பிறகு தான் முடிவு எடுக்கப் போவதாகவும் சொல்லி இருந்ததாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பிரபல தயாரிப்பாளரின் மகனுக்கும் திருமணம் என்ற தகவலும் வதந்தி எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…