கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்ற விளம்பர படகளில் நடிக்க மாட்டேன்..யாஷ் ஓபன் டாக்

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். நடிகராக இருந்த இவர் கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் பான்மசாலா நிறுவனம் ஒன்று தங்களது விளம்பர படத்தில் நடிக்க நடிகர் யார் அவர்களை அணுகி உள்ளது. இரட்டை இலக்க கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் நடிகர் யாஷ் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

பான் இந்தியா படத்தின் மூலம் தனக்கு கிடைத்த பெயரில் நல்ல வழியில் பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுவேன் என நடிகர் யாஷ் கூறிவிட்டதாக அவரது விளம்பரப் பட ஒப்பந்தங்களை கவனிக்கும் தனியார் ஏஜென்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் வைரலாக பலரும் நடிகர் யாஷ் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Actor Yash Decision on Pan Masala Ad
jothika lakshu

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

11 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

11 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

12 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

12 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

12 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

12 hours ago