actor sathish about upcoming in baakiyalakshmi serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடிபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் ஈஸ்வரி இனிமே இவன் இங்கதான் இருப்பான் என முடிவெடுக்க இன்னொரு பக்கம் ராதிகாவும் ராதிகா அம்மாவும் அவர் மட்டும் இன்னைக்கு குடிச்சிட்டு வரட்டும் ஒரு வழி பண்ணுகிறேன் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மாலையுடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
போட்டோ உடன் என்ன மேன் இரண்டாவது மேரேஜ் டிவோர்சா? மூணாவது கல்யாணமா என கேட்டு அட இல்லங்க என்னுடைய சாவுக்கு நானே மாலையோட ரெடியாகிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வரும் நாட்களில் ராதிகா மூட்டை ஏற்றுக்கொண்டு ஈஸ்வரி வீட்டிற்கு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தான் கோபி இப்படி ஒளிவு மறைவாக சொல்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…
பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…
Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…