actor rajinikanth-latest-interview
கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. பலமொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வெளியான குறுகிய நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்று இருந்த நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினர். அப்போது, ரஜினியிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்கள் மீண்டும் நெல்சனுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்ப அதற்கு ரஜினிகாந்த், ‘அதை பற்றி இனிமேல் தான் யோசிக்க வேண்டும்’ என பதிலளித்திருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…