VidiyalRaju
தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் இன்சுரன்ஸ் கட்டப்பட்டு வந்தது. சங்கத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை அடுத்து மார்ச் மாதம் முதல் இந்த இன்சுரன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்து இருப்பதாக ஆள் படத்தின் தயாரிப்பாளர் விடியல் ராஜு, சிறு தயாரிப்பாளர்களுக்கு நல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, அரசாங்கத்திடம் பேசி ஒரு வாரத்திற்குள் தீர்வு காணும்படி சொல்லியிருக்கிறார். அரசாங்கமும் சில டெக்னிக்கல் பிரச்சனைகளை முடித்து சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
விரைவில் தயாரிப்பாளர்களுக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…