tv actress jayashree rao and eshwar
சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என போலீசில் புகார் அளித்தார்.
பின் அவரது கணவர் ஈஸ்வர், ஜெயஸ்ரீ மீதே சில புகார்கள் அளித்தார், இடையில் நடிகை மகாலட்சுமியும் இந்த பிரச்சனை குறித்து பேட்டிகள் கொடுத்தார்.
இந்த நேரத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் நடிகை ஜெயஸ்ரீ. இவரது தற்கொலையின் உண்மை காரணம் பற்றி அவரது நண்பர் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், ஜெயஸ்ரீ கணவர் பக்கத்தில் இருந்து அவருக்கு நிறைய அழுத்தம் கொடுக்கிறார்கள்.
அவர் மீது அபாண்டமாக பாழிகள் போட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
போகி அன்றைக்கு கூட கோவிலுக்கு சென்ற அவரது காரை மறைந்தது யாரை கேட்டு இந்த காரை பயன்படுத்துகிறீர்கள் என சில விஷயங்கள் கூறி மிரட்டியிருக்கிறார்கள்.
பல பக்கங்களில் இருந்து பிரச்சனை வரவே அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…