தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.
சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக அதிகமாக ஓவர் கவர்ச்சியான புகைப்படங்களையே வெளியிடுகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையகல் சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

