தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக பாப்புலரானார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்று இருந்த போது மகாபலிபுரம் அருகே விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று தற்போது அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உன் அழக காட்டி ஓவர் கவர்ச்சியில் வீடியோ ஒன்றை வெளியிட அது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது.
View this post on Instagram