தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்கள் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தமிழ் சினிமாவின் மியா கலிபா என சொல்லும் அளவிற்கு சில சமயங்களில் கவர்ச்சி காட்டுகிறார்.
அந்த வகையில் தற்போது மேலாடையில் ஒரு பக்கத்தை விலக்கி உள்ளாடை தெரியும் அளவிற்கு ஓவர் கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
View this post on Instagram