தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பாப்புலர் அடைந்த இவர் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் பட வாய்ப்புகளுக்காக தினம் ஒரு சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் எல்லை மீறி கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

