பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜேக்குலின். இவர் ஷோவை தாண்டி இவரது குரலையே நிகழ்ச்சியில் பலர் கிண்டல் செய்வார்கள்.
ஆனால் ஜேக்குலின் அதையெல்லாம் அசால்டாக எதிர்க்கொள்வார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கிவந்த அவர் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இடையில் காணாமல் போன அவர் மீண்டும் தேன்மொழி என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கினார். சீரியலும் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் போட அதற்கு ரசிகர் ஒருவர் அதிக மேக்கப் இருப்பதால் நிப்பான் பெயின்ட் என கலாய்த்துள்ளார்.
அதைப்பார்த்த ஜாக்குலின் மேக்கப் இல்லாத புகைப்படம் வெளியிட்டு இது என்னை கலாய்த்தவர்களுக்காக என பதிவு செய்துள்ளார்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…