குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணு வர்தன், அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களையும், அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட இன்னும் சில படங்களையும் இயக்கினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்யா – கிருஷ்ணா நடிப்பில் வௌியான யட்சன் படத்திற்கு பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.
தற்போது கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தி படமொன்றை இயக்கி வருகிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில், இயக்குனர் விஷ்ணு வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உலாவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் கணக்குகள் இல்லை, அந்த பக்கங்களை எனது பெயரின் மூலம் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதனை யாரும் பின்பற்ற வேண்டாம், இதுகுறித்து ரிப்போர்ட் செய்யுங்கள் என்றும் கேட்டுக்
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…
கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ…