முதல் இரவில் கொடூரமாக நடந்து கொண்டார். சம்யுக்தா அதிர்ச்சி பேட்டி

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் பிரபலமாகி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த், சம்யுக்தா.

திருமணமான ஒரே மாதத்தில் பிரிய முடிவெடுத்த இவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சம்யுதா வைத்த நிலையில் விஷ்ணுகாந்த் நிச்சயதார்த்தமான பிறகும் ரவி என்ற நடிகருடன் சாட்டிங் செய்து நெருக்கமாக பேசி வந்த ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.

இதனால் சம்யுத்தா ட்ரையாங்கிள் கேம் விளையாடி இருப்பது தெரிய வந்தது. இப்படியான நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஷ்ணுகாந்த் ஒரு காமக் கொடூரன் முதலிரவில் ச*** பண்றதுக்காக மாத்திரை போட்டு வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் என்னை ஒரு மனைவியா பார்க்கல, விபச்சாரியா தான் பார்த்தார் என பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vishnukanth and samyuktha recent divorce issue update
jothika lakshu

Recent Posts

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள்.!!

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

11 hours ago

The Raja Saab Tamil Trailer

The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…

12 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பேசிய டைட்டில் வின்னர் ராஜு..!

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

18 hours ago

இட்லி கடை : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…

19 hours ago

கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டு.. புகழ் மனைவி ஓபன் டாக்.!!

தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…

19 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

19 hours ago