அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார் . இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் .
இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9 வது தயாரிப்பாகும் . தமிழில் லென்ஸ் , வெள்ளை யானை ,மற்றும் திட்டம் இரண்டு படங்களை தொடர்ந்து 4 வது தயாரிப்பாகும் .
2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலும் , ஆர்யாவும் இணைந்து நடித்தனர் . 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த கூட்டணி இணைத்துள்ளது . இந்த திரைப்படம் விஷாலின் 30 படம் மற்றும் ஆர்யாவின் 32 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் ராமோஜி ராம் பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது . இதர தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…