தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர் ஷூட்டிங்கிற்கு வராமல் பிரச்சினை செய்ததால் படம் கைவிடப்பட்டது.
அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது சிம்புவை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார் அவரது அம்மா. அம்மாவின் அறிவுரையை ஏற்று சிம்புவும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து விடுகிறார். காலை முதல் இரவு வரை ஒரு டேக் கூட எடுக்காமல் சரியாக நடித்துக் கொடுக்கிறார்.
நைட்டில் ஷூட்டிங் இருக்கும் போது ஏன் சார் நைட்டெல்லாம் சூட்டிங் வச்சி தொந்தரவு பண்றீங்க என ஜாலியாக கேட்பார். துணை இயக்குனர்கள் இவரைப் பற்றியா இப்படி பேசுகிறார்கள்? சிம்புவுக்காக இந்த நிலைமை என கேட்பார்கள்.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவடைந்த பின்னர் தான் மீதம் உள்ள படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…
‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து…
எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக்…
Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…