varisu-thunivu-latest-government-order
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் மற்றும் விஜய் அவர்களின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் தல தளபதி திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பல திரையரங்குகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும் ரசிகர்களின் இடையே சண்டைகள் ஏற்பட்டு பேனர்களை கிழித்து கலவரம் நிலவியது. இதனால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான கூடுதல் காட்சிகளுக்கு அரசு தடை விதித்திருந்தது.
ஆனால் தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு வரும் 12, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தல-தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…