தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் சிலர் சினிமா நடிகர்கள், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். அப்படியானவர்களின் ஒருவர் பழம்பெரும் நடிகை வாணி ஸ்ரீ.
இவர் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்ல தொரு குடும்பம் என பல படங்களில் நடித்தவர்.
சினிமாவை விட்டு விலகி சீரியல்களில் வாணி ஸ்ரீ நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு வயது 36. காலை வேளையில் படுக்கைவிட்டு எழுந்திருக்காமல் அவர் கிடந்ததால் சந்தேகமான குடும்பத்தினர் அவரை எழுப்ப படுக்கையிலேயே மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக வதந்திகள் பரவ நடிகை வாணி ஸ்ரீ தரப்பு தூக்கத்தில் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபினவுக்கு ஒரு மகனும் 4 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றன.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…