தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் சிலர் சினிமா நடிகர்கள், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். அப்படியானவர்களின் ஒருவர் பழம்பெரும் நடிகை வாணி ஸ்ரீ.
இவர் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்ல தொரு குடும்பம் என பல படங்களில் நடித்தவர்.
சினிமாவை விட்டு விலகி சீரியல்களில் வாணி ஸ்ரீ நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு வயது 36. காலை வேளையில் படுக்கைவிட்டு எழுந்திருக்காமல் அவர் கிடந்ததால் சந்தேகமான குடும்பத்தினர் அவரை எழுப்ப படுக்கையிலேயே மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக வதந்திகள் பரவ நடிகை வாணி ஸ்ரீ தரப்பு தூக்கத்தில் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபினவுக்கு ஒரு மகனும் 4 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றன.
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…