வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மாமன்னன் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஏ ஆர் ரகுமான்

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் வடிவேலு. இவர் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் இவர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலை நடிகர் வடிவேலு பாடி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஏ ஆர் ரகுமான் வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், மாமன்னன் படத்திற்காக வைகைப்புயல் வடிவேலு குரலில் ஒரு பாடலை பதிவு செய்தோம், பாடல் பதிவின்போது அவர் எங்களை முழுவதும் சிரிக்க வைத்தார் மற்றும் இந்தப் பாடல் பதிவை மறக்க முடியாததாக மாற்றினார். என புகைப்படங்களுடன் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

6 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

14 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

14 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

15 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

16 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago