தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமா வரை பட்டையை கிளப்பி வருபவர் இயக்குனர் அட்லி. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணி. ஜெய், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது. நயன்தாராவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது போல நஸ்ரியாவுக்கு சூப்பரான படமாக உள்ளது.
ஆனால் முதலில் இந்த படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடிகை நடிக்க இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆமாம் முதல் முதலாக இந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது அவர் மற்ற படங்களிலும் நடித்து வந்ததால் டேட் பிரச்சனை உருவாகியுள்ளது. ஆகவே இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். இருப்பினும் தற்போது வரை அவர் இந்த படத்தை மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…
இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…