சினிமாவிற்கு வருவதற்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் செய்த வேலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் பலர் உண்டு. நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக பல துறைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.

அப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வரும் நான்கு நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. நயன்தாரா :

இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பாக மலையாள சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்துள்ளார்.

2. திரிஷா :

40 வயதை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் திரிஷா நடிக்க வருவதற்கு முன்பாக உளவியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

3. சாய் பல்லவி :

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய் பல்லவி நடிக்க வருவதற்கு முன்பு நடன கலைஞராக பணியாற்றி உள்ளார். அதே சமயம் இவர் மருத்துவ படிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. அனுஷ்கா :

தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவை போல முன்னணி நடிகையாக வலம் வருபவரான அனுஷ்கா நடிக்க வருவதற்கு முன்பாக யோகா டீச்சராக பணியாற்றியுள்ளார்.

5. சமந்தா :

பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பாக இவர் திருமணங்களில் ரிசப்ஷன் கேர்ளாக பணியாற்றியுள்ளார்‌.

Top 5 actress work before cinema carrier update
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

1 day ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

1 day ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago