இன்றோடு முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல், கடைசி நாள் எபிசோட் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலின் கடைசி நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதை எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அர்ஜுனன் அம்மா ஜெயந்தியிடம் தனது கையால் விஷத்தை வைத்துக் கொடுத்த விஷயத்தை சொல்லி அழுகிறார். ஏம்மா இப்படி பண்ண நம்ப தம்பி அப்ப நம்மோட இருக்க மாட்டானா என்று சொல்ல அவ பொண்டாட்டிய ரூமுக்குள்ள அடச்சு வச்சு பெத்த குழந்தையை கொன்னுடுவேன்னு மிரட்டுறான். அவன் மிருகமா மாறிட்டான்.

அவன் மனசுல விஷத்தை விதைத்த நானே அதை களையெடுத்துட்டேன் என்று சொல்ல மறுப்பக்கம் அர்ஜுன் தட்டு தடுமாறி ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்கிறார்.

இங்கே ஜெயந்தியும் அவரது அம்மாவும் குழந்தையை அர்ஜுன் எடுத்துச் சென்றிருக்கும் விஷயம் அறிந்து வெளியே வர அர்ஜுன் பாதுகாப்புக்கு விட்டுச் சென்ற ஆள் கத்தியை காட்டி மிரட்டுகிறார். இந்த நேரத்தில் போதையின் குடும்பம் எல்லோரும் இங்கு வந்து விடுகின்றனர். பிறகு அவனை அடித்து துரத்த அர்ஜுனுக்கு விஷம் வைத்துக் கொடுத்து விஷயத்தை சொல்லி அழுகின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்து குழந்தையை பிடுங்கிக் கொள்கின்றனர். அர்ஜுன் ரத்த வாந்தி எடுக்க ஹாஸ்பிடலில் அனுமதிக்க டாக்டர் சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்றுகிறார்.

அதன் பிறகு அர்ஜுன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். மேக்னா கொலை கேசவன் எனக்கு சம்பந்தம் இருக்கு நான் ஜெயிலுக்கு போக கூட ரெடியா இருக்கேன் என்று சொல்ல கோதை குடும்பம் அதான் நீங்க திருந்திட்டீங்களே அப்புறம் எதுக்கு ஜெயிலுக்கு போகணும் அதெல்லாம் வேண்டாம் என சொல்கின்றனர்.

பிறகு கோதை எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா ஒன்னா இருக்கலாம் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்க பழையபடி சாட் போட்டு சமைக்க தொடங்குகின்றனர். காலையில் அருகம்புல் ஜூஸ் கொடுக்க குடும்பம் மட்டுமே கலகலப்பாக குடிப்பதோடு இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளனர்.

Thamizhum saraswathiyum serial episode update
jothika lakshu

Recent Posts

சல்மான் கானின் புதிய தோற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை…

55 minutes ago

“என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!” – அனுபமா பரமேஸ்வரனின் எமோஷனல் பதிவு வைரல்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

60 minutes ago

“நடிகராக 3-வது தேசிய விருது… இயக்குநராக முதல் தேசிய விருது!” – நெகிழ்ந்த தனுஷ்

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர்…

1 hour ago

3-வது தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ்… நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்…

1 hour ago

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: தலைவர் ஆனார் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில்…

2 hours ago

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

5 days ago