Thalapathy Vijay Fans Violence in Madurai
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம் சூப்பர், சுமார், எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கலவையான விமர்சனங்களை சந்தித்து வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் பிரபல திரையரங்கு ஒன்றில் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற விரக்தியில் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்தின் ஸ்கிரீனை கொளித்தி உள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் மதுரை மாநகரமே பரபரப்பாகியுள்ளது. படம் பிடிக்கலன்னு இப்படியா பண்ணுவீங்க?? என பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…